Thursday 8 October 2015

Perfect grace

வேதபாடம்:"பூரன கிருபை"
ஆனாலும் ஆண்டவரேஇ நீர் மனவுருக்கமும் இரக்கமும நீடிய பொறுமையுமபூரண கிருபையும சத்தியமுமுள்ள தேவன்.(சங்.86:15)
1.போதுமான கிருபை
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால்இ கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படிஇ என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்(2உழச.12:9)
2. பெலப்படுத்துகிற கிருபை.
 என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால்இ கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படிஇ என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன் (2உழச.12:9)
3. தாங்குகிற கிருபை,
.என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போதுஇ கர்த்தாவேஇ உமது கிருபை என்னைத் தாங்குகிறது.(சங்.94:18)
4. திருப்திபடுத்துகிற கிருபை,
நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படிஇ காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.(சங்.90:14)
5.சூழ்ந்துகொள்ளுகிற கிருபை.
.துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.(சங்.32:10)
6. இரட்சிக்கும் கிருபை.
.கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்லஇ இது தேவனுடைய ஈவு;(எபே.2:8)
7.தூய்மையாக்கும் கிருபை,
 யோவான் 1:16  அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
1:17  எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்து

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord