Saturday 10 October 2015

வேதபாடம் :"எவ்வளவு ஆச்சரியங்கள்."

வேதபாடம் :"எவ்வளவு ஆச்சரியங்கள்."
  1.எவ்வளவு மேன்மயானது
சங்கீதம் 8 :1  எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
2. எவ்வளவு பெரிதாயிருக்கிறது.
சங்கீதம் 31:19  உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது.
3. எவ்வளவு அருமையானது.
சங்கீதம் 36:7  தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
4.எவ்வளவு இன்பமானது.
சங்கீதம் 84:1  சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!     5. எவ்வளவு இனிமயானது.
சங்கீதம் 119:103  உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
 6. எவ்வளவு அழகானவைகள்
24:5  யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!
7. எவ்வளவு மகத்துவமானவைகள்! 
92:5  கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.

சங்கீதம் 139:17  தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord