Thursday 17 August 2017

Praise Jesus

TODAY’S DEVOTIONAL VERSE PROVERBS 18:12 -
அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. Pro 18:12
1. அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்
• அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; Pro. 11:2
• அழிவுக்கு முன்னானது அகந்தை; Pro. 16:18
• விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. Pro. 16:18
• மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும் Pro.29:23
EXAMPLE: HEROD: ACTS 12: 21-23
 குறித்தநாளிலே ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
 அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
 அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
THE PROBLEM OF DEVIL 1TIM 3:6
 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.

2. மேன்மைக்கு முன்னானது தாழ்மை
• தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு Pro. 11:2
• மேன்மைக்கு முன்னானது தாழ்மை. Pro15:33
• மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான். Pro.29:23
EXAMPLE: JOB. JOB 42:1,2,6,10,12
 அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
 ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.
 யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க்கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.
 கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.
WORDS OF CHRIST: LUKE 14:11
 தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
WORDS OF APOSTLE: 1 PETER 5:5-7
 அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (JAMES 4:6)
 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord