Sunday 11 October 2015

Lord's Mobile number

உங்கள் சிந்தனைக்கு
               "கர்த்தருடைய தொலைபேசி எண்கள்"
கர்த்தருடைய தொலைபேசி எண்கள்:
தொலைபேசி எண் : 333
கைபபேசி எண்        : 5015
என்ற சொல்வது உண்டு
தொலைப்பேசி எண் 333 என்றால்
எரேமியா 33:3
என்னை நோக்கிக் கூப்பிடுஇ அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்துஇ நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
கைப்பேசி எண் 5015 என்றால்
சங்கீதம் .50:15 என்றுப்பொருள்.
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்இ நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
நீங்களும் நானும் இந்த தொலைப்பேசி எண்களை பயன்படுத்தி ஆசீர்வாதத்தைப்பெற்றக்கொள்ள வேண்டும். இதனை பயன்படுத்த வெட்கப்படக் கூடாது.
எவரெல்லாம் இந்த தொலைப்பேசி எண்னை பயன்படுத்துகிறார்களோ நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை பார்த்து இருக்கிறார்கள்.
-மேல் வீட்டு அறையில் சீசர்கள் தேவனை நோக்கி கூப்பிட்டார்கள் கர்த்தர் மறு உத்தரவு அருளச்செய்து  பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டார்கள்.
-ஆயக்காரன் தேவனை நோக்கி கூப்பிட்டு பாவியாகிய என்மீது இரக்கமாயிறும் என்று கர்த்தரை வேண்டினான். கர்த்தர் அவனை நீதிமான் ஆக்கினார்.
-குருடன் ஒருவன் தாவீது குமாரனே என் மீது இரங்கும் என கூப்பிட்டான்.அவன் பார்வை அடைந்து இயேசுவுக்கு பின் சென்றான்.
விசுவாச அறிக்கை:
இந்த ஏழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டு அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். (சங்.34:6)

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord