கர்த்தரைத் துதியுங்கள்.
சுவாசமுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிப்பதாக!
துதி வறட்சியை நீக்குகிறது.
துதி நமக்கு நன்மை செய்கிறது.
துதி நமக்கு வெற்றியைக் கொண்டு வருகிறது.
துதி கர்த்தரின் வல்லமையை வெளிக் கொணருகிறது.
துதி கர்த்தரின் விருப்பத்தைக் காண்பிக்கிறது.
துதி அவரது வழிகளைக் காண்பிக்கிறது.
துதி நம்மை உயரச் செய்கிறது.
துதி காரியங்களை மாற்றுகிறது.
துதி அவரது திட்டங்களை வெளிப்படுத்துகிறது.
துதி அவரது ஜனங்களைப் புத்துணர்வு கொள்ளச் செய்கிறது.
அதிகமான துதி மன அழுத்தத்தைக் குறைக்கிறது. துதி கர்த்தரின் பிரசன்னத்தைக் கொண்டு வருகிறது.
துதி உடைந்த மனதை சொஸ்தமாக்குகிறது.
துதி விடுதலையாக்குகிறது.
துதி மலைகளை அசைக்கிறது.
நாம் அவரைத் துதிக்கவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.
கர்த்தரை எல்லா நேரங்களிலும் துதியுங்கள்.
ஏனென்றால் அவர் எல்லா நேரத்திலும் நல்லவராகவே இருக்கிறார்!
No comments:
Post a Comment